என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

Can't view the contents correctly?
 
வலைதளத்திற்கென்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதும் பிரத்தியேக பத்தி இந்தப் பக்கத்தில் இடம் பெறும்.
 
 
  நினைவூட்டல்
      

 

 

 

 

 

 

 

 

 

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் எனது 5 புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா, வரும் ஞாயிறுகாலை 9.30 மணி அளவில் மதுரை சுப்ரீம் ஹோட்டலில் நடைபெற உள்ளது, (5.09.10) இந்த இடம் மதுரை டவுன்ஹால் ரோடு அருகே உள்ளது, இதில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன். சாருநிவேதிதா, பாரதி கிருஷ்ணகுமார். அருணன் கவிஞர் கலாப்ரியா கவிஞர் தேவதச்சன் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றுகிறார்கள்

யாவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் அழைக்கிறேன்