திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தமிழ்துறை சார்பில் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் என்ற இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. தமிழ்துறைத் தலைவர் முனைவர் அ. ராமசாமி இந்த கருத்திரங்கினை நடத்துகிறார்.
பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கின் துவக்க நாள் காலை பத்து மணிக்கு நான் வெகுசனப்பண்பாடும் இலக்கியமும் குறித்து உரையாற்ற இருக்கிறேன்.
விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொள்ளவும்.
நாள் 12. 02.10. நேரம் : காலை பத்துமணி. இடம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம். திருநெல்வேலி.